sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழங்குடியின 'மாநில மன்றம்' அமைப்பு

/

பழங்குடியின 'மாநில மன்றம்' அமைப்பு

பழங்குடியின 'மாநில மன்றம்' அமைப்பு

பழங்குடியின 'மாநில மன்றம்' அமைப்பு


ADDED : ஜன 09, 2025 01:59 AM

Google News

ADDED : ஜன 09, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, முதல்வர் தலைமையில் மாநில மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு அறிக்கை:


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய, முதல்வர் தலைமையில், அத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வனத்துறை அமைச்சர், எம்.பி., - - எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய, 'மாநில மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும். மாநில மன்றம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளை செய்யும்.

மாநில மன்றத்தின் முதல் கூட்டம், 20ம் தேதி, தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us