sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசின் கூடுதல் தலைமை வக்கீல்கள் இருவர் ராஜினாமா

/

அரசின் கூடுதல் தலைமை வக்கீல்கள் இருவர் ராஜினாமா

அரசின் கூடுதல் தலைமை வக்கீல்கள் இருவர் ராஜினாமா

அரசின் கூடுதல் தலைமை வக்கீல்கள் இருவர் ராஜினாமா


ADDED : ஜன 24, 2024 08:54 PM

Google News

ADDED : ஜன 24, 2024 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அரசின் இரண்டு கூடுதல்தலைமை வக்கீல்கள் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழக அரசின் இரண்டு கூடுதல் தலைமை வக்கீல்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு பிளீடராக இருந்த முத்துகுமார் ராஜினாமா செய்துள்ளனர் விரைவில் புதிய நியமனங்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சண்முகசுந்தரம் வக்கீல் ராஜினாமா செய்திருந்த நிலையில் தொடர்ந்து மற்ற வக்கீல்களும் ராஜினாமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us