sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டில் மதில் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் பலி

/

வீட்டில் மதில் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் பலி

வீட்டில் மதில் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் பலி

வீட்டில் மதில் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் பலி


ADDED : டிச 27, 2025 10:55 AM

Google News

ADDED : டிச 27, 2025 10:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி கொங்கலாபுரத்தில் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து பெண் போலீஸ் ராஜேஸ்வரியின் மகள் கமலிகா, தங்கை மகள் ரிஷிகா உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி-ராஜேஸ்வரி (போலீஸ்) தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் கமலிகா,9, வீட்டின் கேட் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, கமலிகாவின் அம்மா ராஜேஸ்வரியின் தங்கை தனலட்சுமியின் 4 வயது மகள் ரிஷிகாவும் விளையாடி உள்ளார்.

திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததில், கமலிகா, ரிஷிகா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் கேட் சுவர் சேதம் அடைந்து இருந்ததால் இடிந்து விழுந்ததாக தெரிகிறது. சுவர் இடிந்து சிறுமிகள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us