sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கண்மாயில் மூழ்கி இருவர் பலி

/

கண்மாயில் மூழ்கி இருவர் பலி

கண்மாயில் மூழ்கி இருவர் பலி

கண்மாயில் மூழ்கி இருவர் பலி


ADDED : ஜன 01, 2024 06:35 AM

Google News

ADDED : ஜன 01, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மேலமருதூரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் கலைச்செல்வி 19. தனியார் பாலிபேக் நிறுவனத்தில் வேலை செய்தார். அதே பகுதியில் வசிக்கும் அழகர் மகள் மேனகாதேவி 14, குளத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார்.

நாகராஜ் மகள் கனிச்செல்வி 19. இவர்கள் மூவரும் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற கலைச்செல்வி உயிருக்கு போராடினார். அவரை காப்பாற்ற மேனகா தேவியும் கனிச்செல்வியும் அடுத்தடுத்து குளத்தில் இறங்கி ஆழமான பகுதியில் சிக்கினர். இதில் கலைச்செல்வி, மேனகாதேவி பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய கனிச்செல்வியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தருவைகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us