sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூரணத்தம்மாளுக்கு உதயநிதி வாழ்த்து

/

பூரணத்தம்மாளுக்கு உதயநிதி வாழ்த்து

பூரணத்தம்மாளுக்கு உதயநிதி வாழ்த்து

பூரணத்தம்மாளுக்கு உதயநிதி வாழ்த்து

1


ADDED : ஜன 18, 2024 07:50 AM

Google News

ADDED : ஜன 18, 2024 07:50 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணத்தம்மாள். வங்கி ஊழியர்.

இவரது மகள் ஜனனி நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு தானமாக வழங்கினார்.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இவரை பாராட்டி குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.

இந்நிலையில் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க மதுரை வந்த அமைச்சர் உதயநிதி, நேற்று காலை பூரணத்தம்மாள் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us