ADDED : அக் 04, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னைக்கு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், நாளை காலை 10:15 மணிக்கு மதுரை செல்லும். மதுரையில் இருந்து நாளை இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கு தாம்பரம் வரும்
திருநெல்வேலியில் இருந்து, நாளை மாலை 4:50 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.