sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

/

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

11


UPDATED : நவ 18, 2024 08:47 PM

ADDED : நவ 18, 2024 08:45 PM

Google News

UPDATED : நவ 18, 2024 08:47 PM ADDED : நவ 18, 2024 08:45 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகாரில் விடுதலை சிறுத்தைகள் கோவை தெற்கு மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளராக இருப்பவர் அசோக் குமார். 2 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி வடக்கிபாளையம் கோவை சாலையில் கட்சியின் சார்பில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

இதனால் அதிருப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஐ.பி.எஸ்., அதிகாரியான பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங்கை தொலைபேசியில் அழைத்துள்ளார். பேனர் அகற்றப்பட்டது குறித்து பேசிய அவர், அதுதொடர்பாக தகாத வார்த்தைகளினால் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதை தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம், பெண் அதிகாரி சிருஷ்டி சிங் புகார் அளித்தார்.

இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us