sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

/

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை


UPDATED : ஜன 11, 2024 07:15 PM

ADDED : ஜன 11, 2024 07:13 PM

Google News

UPDATED : ஜன 11, 2024 07:15 PM ADDED : ஜன 11, 2024 07:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டில் எருது விடும் திருவிழா நடைபெற்ற கீழ் முட்டுகூர்,ஆற்காட்டான்குடிசை, மேட்டு இடையம் பட்டி ஆகிய கிராமங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது. மருதவல்லிபாளையம் , கோவிந்தரெட்டி பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் வரும் 2026-ம் ஆண்டு வரையில் எருது விடும் திருவிழாவிற்கு தடை விதிக்கப்படுகிறது. என கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us