sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்ச் 11ல் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

/

மார்ச் 11ல் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

மார்ச் 11ல் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

மார்ச் 11ல் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

1


ADDED : மார் 09, 2025 01:49 PM

Google News

ADDED : மார் 09, 2025 01:49 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 11ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 11ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us