sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

/

விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு


ADDED : ஏப் 04, 2025 09:16 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 09:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு வழங்கிய 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்ததுள்ளதாக, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமிஷனர் ராமர் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக, சமீபத்தில் மத்திய அரசு, அவருக்கு 'ஒய் பிரிவு' பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து அவருக்கு, சி.ஆர்.பி.எப்., படையின், வி.ஐ.பி., பாதுகாப்பு கமாண்டோ வீரர்கள் 8-11 பேர் சுழற்சி முறையில், அதிநவீன துப்பாக்கிய ஏந்தியபடி பாதுகாப்பு அளிப்பர்.

இந்த கமாண்டோ வீரர்கள், விஜய் தங்கும் மற்றும் பயணிக்கும் இடங்களில், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பர். விஜய்க்கான 'ஒய்' பிரிவு பாதுகாப்பு நடைமுறை நேற்றில் இருந்து அமலுக்கு வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us