sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் மரண சம்பவம் விஜய் தான் பொறுப்பேற்கணும்

/

கரூர் மரண சம்பவம் விஜய் தான் பொறுப்பேற்கணும்

கரூர் மரண சம்பவம் விஜய் தான் பொறுப்பேற்கணும்

கரூர் மரண சம்பவம் விஜய் தான் பொறுப்பேற்கணும்


ADDED : அக் 05, 2025 01:34 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள், கொஞ்சம் கூட அனுபவம் இல்லாதவர்கள். அதனால்தான், இத்தனை பெரிய கொடூரம் அங்கே நடந்திருக்கிறது. கூட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைபாய்ந்தபோது, நடிகர் விஜய் தண்ணீர் பாட்டிலை, பிரசார வாகனத்தில் இருந்து தூக்கி வீசியதால், அதைப் பிடிக்கச் சென்று, பலர் நெரிசலில் சிக்கினர்.

ஒரு நிகழ்ச்சியை, நாம் ஏற்பாடு செய்து நடத்தினால், நிகழ்ச்சியின் பலனாக விளையும் விளைவுகளை நாம் தான் ஏற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசை பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது. விஜய், மிகப் பெரிய கூட்டத்தை கூட்டும் சக்தி படைத்த மனிதராக இருக்கிறார்.

அதனால், வரும் காலங்களில், மிகப் பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்தி வழி நடத்தும் அளவுக்கான தொண்டர் படையையும், இளைஞர் அணியையும் விஜய் உருவாக்க வேண்டும்.

- அழகிரி முன்னாள் தலைவர், தமிழக காங்.,






      Dinamalar
      Follow us