sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு

/

 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு

 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு

 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு


ADDED : டிச 28, 2025 02:02 AM

Google News

ADDED : டிச 28, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் வார்டு வரையறை செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கு தலா, 48 வார்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதேபோல, ஸ்ரீபெரும் புதுார், மாமல்லபுரம், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய, 10 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த நகராட்சிகளுக்கு தலா 22 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us