sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

''சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்'': கவர்னர் கவலை

/

''சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்'': கவர்னர் கவலை

''சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்'': கவர்னர் கவலை

''சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்'': கவர்னர் கவலை

10


ADDED : ஆக 19, 2024 06:04 PM

Google News

ADDED : ஆக 19, 2024 06:04 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''சமஸ்கிருத மொழியை நாம் தவிர்க்கும் தருணத்தில் நமது கலாசாரத்தை இழக்க துவங்கி விட்டோம்'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (ஆக.,19) சமஸ்கிருத தின விழா நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என். ரவி உடன் தனியார் தொண்டு நிறுவன பொது செயலர் அம்ரிதா பிரித்வி, தலைவர் ஜெயதேவ், மத்திய சமஸ்கிருத பல்கலை துணைத் தலைவர் ஶ்ரீநிவாஸ் வரகெடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமஸ்கிருதம் மற்றும் இலக்கியத்திற்கு பங்காற்றிய பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நினைவுப் பரிசினை கவர்னர் ரவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, ''சமஸ்கிருத மொழியை நாம் தவிர்க்கும் தருணத்தில் நமது கலாசாரத்தை இழக்க துவங்கி விட்டோம். நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு சமஸ்கிருத மொழியை எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' எனப் பேசினார்.






      Dinamalar
      Follow us