sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

/

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

ஆட்சியில் பங்கு என யாரிடமும் கேட்க மாட்டோம்

2


ADDED : அக் 15, 2025 06:47 AM

Google News

ADDED : அக் 15, 2025 06:47 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் தான் த.வெ.க.,வினர் கூட்டம் நடத்தி உள்ளனர். இருந்தபோதும், த.வெ.க.,வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தமிழக காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அப்படியிருக்கும் போது, த.வெ.க.,வை தி.மு.க., முடக்கப் பார்க்கிறது என எப்படி சொல்ல முடியும்?

பா.ஜ., கொள்கை எதிரி; தி.மு.க., எங்களுக்கு அரசியல் எதிரி என்று விஜய் சொல்லி இருக்கிறார். கரூர் சூழ்நிலையை பயன்படுத்தி, விஜயை தங்கள் அணிக்கு கொண்டு வர பா.ஜ., முயற்சி எடுத்துள்ளது. அதனால் தான், சம்பந்தமே இல்லாமல் பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தனை வைத்து வழக்கு போட வைத்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம்.

-சண்முகம், மா நில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,






      Dinamalar
      Follow us