sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : செப் 08, 2025 02:48 AM

Google News

ADDED : செப் 08, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக 22ம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன், 108 சங்கு பூஜை நடந்தது.

பின், மூலவர் அபிஷேகத்தை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை சுவாமி வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us