sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பயங்கரவாத தடுப்பு பிரிவு என்ன செய்கிறது: அ.தி.மு.க., கேள்வி

/

 பயங்கரவாத தடுப்பு பிரிவு என்ன செய்கிறது: அ.தி.மு.க., கேள்வி

 பயங்கரவாத தடுப்பு பிரிவு என்ன செய்கிறது: அ.தி.மு.க., கேள்வி

 பயங்கரவாத தடுப்பு பிரிவு என்ன செய்கிறது: அ.தி.மு.க., கேள்வி


ADDED : பிப் 23, 2026 04:29 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:

தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு, தமிழக சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது, ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசு.

தற்போது, டில்லி போலீசார் திருப்பூர் வந்து, பயங்கரவாதிகளை கைது செய்யும் வரை, தி.மு.க., அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்ன செய்து கொண்டு இருந்தது?

தி.மு.க., ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்துக்கு வழிவகுத்து விடுமோ என, மக்கள் அச்சப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us