sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்ன ஆனது?

/

10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்ன ஆனது?

10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்ன ஆனது?

10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்ன ஆனது?


ADDED : ஜூன் 02, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வுகளுக்கு, திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை;

இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை எனக் கூறி, ஓய்வூதியம் பெறுவோரை, மறு சுழற்சி முறையில் பணி அமர்த்தி இருப்பது, கண்டனத்துக்கு உரியது.

10 லட்சம் இளைஞர்களுக்கு, அரசு வேலை தருவோம் என்பது போன்ற, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. முதல்வரின் வாக்குறுதியை நம்பி, லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், அரசு வேலைக்காக காத்திருக்கும்போது, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசுப் பணிகளில் அமர்த்துவது, ஏற்றுக்கொள்ள முடியாது.






      Dinamalar
      Follow us