sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வாக்குறுதி என்ன ஆனது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

/

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வாக்குறுதி என்ன ஆனது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வாக்குறுதி என்ன ஆனது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வாக்குறுதி என்ன ஆனது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

13


ADDED : ஜூலை 09, 2025 05:39 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 05:39 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: '' தி.மு.க., அரசு மீது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கோபமாக உள்ளது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து தரப்பு மக்களின் பேராதரவுடன் அ.தி.மு.க., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கோவையில் சுற்றுப் பயணத்தின் போது மக்களின் எழுச்சியே இதற்கு சாட்சி.

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது. மின்கட்டணம், வரி உயர்வு, நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தி.மு.க., அரசு மீது கோபமாக உள்ளது.

தமிழகத்தில் இருண்ட காலத்தை மாற்றி பொற்காலத்தை மீட்டு தருவேன். 2026 சட்டசபைத் தேர்தலில், ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் தலைமையில் கடனை சுமத்தியது தான் ஸ்டாலினின் சாதனை. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us