sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருமா அடிக்கடி கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது

/

திருமா அடிக்கடி கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது

திருமா அடிக்கடி கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது

திருமா அடிக்கடி கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது


ADDED : அக் 27, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வந்து சென்றதையடுத்து, உலக அளவில் இந்த பகுதி பேசப்படுகிறது. திருக்குறளை 58 மொழிகளில் வெளியிட்டதும் மோடி அரசே. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லுாரிகளை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் 40,000 கோடி ரூபாய் மதிப்பில் கொண்டு வந்த திட்டங்களை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு விட்டது.

வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை, நம் நாட்டின் ஜனாதிபதியாக பா.ஜ., அமர வைத்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில், பெரம்பலுார் பகுதியில், எஸ்.சி., - எஸ்.டி., தெருக்களில் மின்விளக்கு வசதி இல்லை. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா வளவன் சமூக நீதி குறித்து பேசுகிறார். அவர், 'தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம்' என அடிக்கடி கூறுவது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

- நாகேந்திரன்

தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us