sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யார் காட்டுமிராண்டி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

/

யார் காட்டுமிராண்டி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

யார் காட்டுமிராண்டி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

யார் காட்டுமிராண்டி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

6


UPDATED : பிப் 24, 2026 07:36 PM

ADDED : பிப் 24, 2026 07:34 PM

Google News

UPDATED : பிப் 24, 2026 07:36 PM ADDED : பிப் 24, 2026 07:34 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: குருவை கடவுளின் சொரூபமாக பார்க்கும் நம்மை அயோக்கியன்,முட்டாள், காட்டுமிராண்டி என சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் அயோக்கியன், காட்டுமிராண்டி, முட்டாள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சத்சங்கம் சார்பில் உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிக்கு குரு வந்தனம் எனப்படும் குருவழிபாடு நிகழ்ச்சி நடநதது.

இதில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: குரு என்ற தத்துவம் ஒன்றுதான். கடவுள் காலை பிடிப்பது கஷ்டம். குருவின் காலை பிடிப்பது சுலபம். உதவியற்ற சூழ்நிலையில், நமக்கு தைரியம், கை கொடுப்பது என்றால் குருநாதரின் அருளால் மட்டும் முடியும். தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என சொல்கின்றனர். அவர்கள், நாம் குருவை கடவுளின் சொரூபமாக பார்ப்பதினால் நம்மை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி என சொல்லலாம். ஆனால், நான் சொல்கிறேன். அப்படி சொல்பவர்கள் தான் அயோக்கியன், காட்டுமிராண்டி, முட்டாள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us