sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?

/

 மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?

 மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?

 மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?

4


ADDED : மார் 12, 2026 07:18 AM

Google News

ADDED : மார் 12, 2026 07:18 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்காக வரும் 17ம் தேதி டில்லி செல்கிறேன். அந்த கூட்டத்தை நடத்தியது த.வெ.க., அனுமதி கொடுத்தது போலீஸ். இதில் எனக்கு சம்மன் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின்போது, எல்லா அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதே முறையான நடவடிக்கையாக இருக்கும். இது பற்றி, 17ம் தேதிக்கு பின் பேசுகிறேன்.
மணல் திருட்டை தடுக்கப் போவதாகக் கூறி, போராட்டம் நடத்திய சிலர், தங்கள் வீட்டில் மணலை பதுக்கி வைத்துள்ளனர்.
- செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., - தி.மு.க.,







      Dinamalar
      Follow us