sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

/

1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

3


ADDED : மே 25, 2024 05:22 AM

Google News

ADDED : மே 25, 2024 05:22 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஓய்வுபெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து, 2,900 கோவில் சிலைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. இரு நாடுகளின் விவகாரம் என்பதால், இந்த சிலைகளை மீட்பது எளிதல்ல.

இந்திய தொல்லியல் துறை வாயிலாக, தகுந்த ஆதாரங்களுடன், கடத்தப்பட்ட சிலைகள் எங்கள் நாட்டை சேர்ந்தவை தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே மீட்க முடியும். தொடர் முயற்சி இருந்தால் தான் அது சாத்தியம்.

அந்த வகையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 1,411 சிலைகள் மீட்கப்பட்டன. அதில், தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட, 15க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.

இந்த சிலைகளை, அமெரிக்க அரசு அங்குள்ளநம் நாட்டு துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டது.

ஆனால், அந்த சிலைகள் உரிய கோவில்களுக்கு எடுத்து வரப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, சிலைகளை அந்தந்த மாநிலங்களுக்கு எடுத்து வர வேண்டும்.

ஒரு சிலையை மீட்பது எவ்வளது கடினம் என்பது, எனக்கு நன்கு தெரியும். இனியும் தாமதம் கூடாது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us