sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லால் எறிந்து பெண் கொலை

/

கல்லால் எறிந்து பெண் கொலை

கல்லால் எறிந்து பெண் கொலை

கல்லால் எறிந்து பெண் கொலை


ADDED : ஜூலை 12, 2011 12:30 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கோவானூரை சேர்ந்தவர் விவசாயி சந்திரன்.

இவரது மனைவி வள்ளி (42). இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அங்கம்மாளுக்கும் (60) இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு கிராமத்தை சேர்ந்த மாடு, வள்ளி வீட்டு வாசலில் நின்று தண்ணீர் குடித்தது. இதை பார்த்த அவர் மாட்டை விரட்டியுள்ளார். மாடு, அருகில் உள்ள அங்கம்மாள் வீட்டிற்குள் புகுந்தது. இது குறித்து, வள்ளி மற்றும் அங்கம்மாள் மகள்கள் பாண்டிமீனாள், எழிலரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சகோதரிகள் இருவரும் கல்லைக்கொண்டு, வள்ளி மீது எறிந்தனர். இதில், வள்ளி நெஞ்சில் கல் விழுந்ததில், பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us