sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

/

அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

அரிசி ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி


ADDED : ஜன 16, 2024 12:56 AM

Google News

ADDED : ஜன 16, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த தாவித் மனைவி ஜான்சிராணி 49. தனது வீட்டின் அருகே உள்ள அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் இயந்திரத்தில் உமியை கீழே தள்ளுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தில் ஜான்சிராணியின் தலை முடி சிக்கியதில் இழுபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.






      Dinamalar
      Follow us