sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜல்லி கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

/

ஜல்லி கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

ஜல்லி கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

ஜல்லி கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி


ADDED : அக் 22, 2024 10:28 PM

Google News

ADDED : அக் 22, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலுார் ஆர்பட்டி பகுதியில், தர்ம சாஸ்தா கோவில் சார்பில், கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல, தடுப்பு சுவர் அமைக்கும் கட்டுமான பணி நடக்கிறது.

குடியாத்தம் அடுத்த, மீனுார் மலை பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஒன்பது பேர் நேற்று கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டனர்.

பின், சுத்தம் செய்யும் பணியில் இயந்திரம் சுற்றிக் கொண்டிருந்தபோது, மீனுார் மலைப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி தேவயானி, 58, அந்த இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us