sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : அக் 14, 2024 12:27 AM

Google News

ADDED : அக் 14, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பலவான்குடி கட்டட தொழிலாளி அய்யாக்கண்ணு, 65. இவர் தன் வீட்டிற்கு அருகே உள்ள கண்மாயில் மீன் பிடிக்க தண்ணீர் வெளியேறும் பாதையில் மீன்கள் சிக்கும் விதமாக, 'பத்த கட்டை' அமைத்திருந்தார். நேற்று அதிகாலை மீன்கள் சிக்கியுள்ளதா என பார்ப்பதற்காக கண்மாய்க்கு சென்றார்

நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு அருகில் மின்கம்பத்தில் இருந்து மின்ஒயர் அறுந்து விழுந்து கிடந்தது.

இதை கவனிக்காமல் சென்ற அய்யாக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். குன்றக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us