sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழிலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த ஊழியர்கள்

/

தொழிலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த ஊழியர்கள்

தொழிலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த ஊழியர்கள்

தொழிலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த ஊழியர்கள்

1


ADDED : ஜன 28, 2025 01:27 PM

Google News

ADDED : ஜன 28, 2025 01:27 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் மூடப்பட்ட போக்கஸ் எஜுமேட்டிக் நிறுவனத்தின் ஊழியர்கள், இன்று தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன் திரண்டனர். புகாரை விசாரித்த தொழிலாளர் துறையினர், 'விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும்' என்று தெரிவித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள், பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று மூடப்பட்டது.

கோவை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர் ராஜ்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்க தரப்பில் சி.ஐ.டி.யு., சங்கத்திலிருந்து மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.

ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் உள்ள போக்கஸ் ரெஜிமேட்டிக் நிறுவன இயக்குனர்களுடன் அவர் பேசினார். 'விரைவில் சமூகமான முடிவு எட்டப்படும்' என்று தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் கூறினார்.






      Dinamalar
      Follow us