sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

/

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்


UPDATED : டிச 03, 2025 12:50 PM

ADDED : டிச 03, 2025 12:44 PM

Google News

UPDATED : டிச 03, 2025 12:50 PM ADDED : டிச 03, 2025 12:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இன்று டிச.,3ல் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடப்பட்டுள்ளது.

அதன் அறிக்கை:

இன்று (டிச.,03) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* நீலகிரி

* கோவை

மஞ்சள் அலெர்ட்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 18 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,03) கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை (டிச.,04) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us