sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இடையூறு இல்லாத வகையில் கார் நிறுத்தலாம்!

/

இடையூறு இல்லாத வகையில் கார் நிறுத்தலாம்!

இடையூறு இல்லாத வகையில் கார் நிறுத்தலாம்!

இடையூறு இல்லாத வகையில் கார் நிறுத்தலாம்!

5


ADDED : அக் 15, 2024 10:00 PM

Google News

ADDED : அக் 15, 2024 10:00 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி பாலத்தில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டியில், பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர்கள், எம்.பி.,க்களுடன் நிவாரணப்பணிகள் மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.

சீரான மின்சாரம் வழங்கப்படும்.

தண்ணீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் வைத்து அகற்றப்பட்டு வருகின்றன.

ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாதபடி காரை நிறுத்திக்கொள்ளலாம்.

மழைக்காலங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்படக்கூடாது என்பதை கவனித்து பணிகள் நடைபெறுகிறது.

பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.






      Dinamalar
      Follow us