தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை


ADDED : ஜன 18, 2025 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி மகன் சேதுபதி, 30. நேற்று மாலை நண்பருடன் டூ - வீலரில் வடக்கு அச்சம்பட்டி நோக்கி சென்றார்.

அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த மூன்று பேர், சேதுபதியுடன் டூ - வீலரில் வந்த நபரை மிரட்டி விரட்டினர்.

பின்னர் சேதுபதியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து தப்பினர். தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us