sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

/

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

2


ADDED : ஜன 18, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:17 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி மகன் சேதுபதி, 30. நேற்று மாலை நண்பருடன் டூ - வீலரில் வடக்கு அச்சம்பட்டி நோக்கி சென்றார்.

அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த மூன்று பேர், சேதுபதியுடன் டூ - வீலரில் வந்த நபரை மிரட்டி விரட்டினர்.

பின்னர் சேதுபதியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து தப்பினர். தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us