sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் ஏட்டை தாக்கிய இளைஞர் கைது

/

பெண் ஏட்டை தாக்கிய இளைஞர் கைது

பெண் ஏட்டை தாக்கிய இளைஞர் கைது

பெண் ஏட்டை தாக்கிய இளைஞர் கைது


ADDED : அக் 15, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:குடும்ப தகராறை சமாதானப்படுத்த வந்த பெண் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், கரந்தையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 25. இவர், நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தன் மனைவி, தாயுடன் தகராறு செய்தார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பெண் ஏட்டு கனிமொழி, 36, மற்றும் சக போலீசார், கார்த்திகேயனை சமாதானம் செய்து, கலைந்து செல்லுமாறு கூறினர்.

இதில், ஆத்திரமடைந்த கார்த்திகேயன், டூ - வீலர் சாவியால், கனிமொழியின் முகத்தில் குத்தி, தாக்கினார். இதில், கனிமொழி படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கனிமொழி அளித்த புகாரில், போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us