sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டெட்டனேட்டருடன் வாலிபர் கைது

/

டெட்டனேட்டருடன் வாலிபர் கைது

டெட்டனேட்டருடன் வாலிபர் கைது

டெட்டனேட்டருடன் வாலிபர் கைது


ADDED : ஜன 29, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியில் வீட்டில் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூதப்பாண்டி அருகே அழகிய பாண்டிபுரம் மேலபுதூர் தெருவைச் சேர்ந்தவர் ஷகீன் 29. கஞ்சா வைத்திருந்ததாக இவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டையும் போலீசார் திடீர் சோதனையிட்டனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 16 டெட்டனேட்டர்கள், 10 மீட்டர் ஒயர் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us