sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாலிபர் எரித்து கொலை : ராணுவ வீரர் கைது

/

வாலிபர் எரித்து கொலை : ராணுவ வீரர் கைது

வாலிபர் எரித்து கொலை : ராணுவ வீரர் கைது

வாலிபர் எரித்து கொலை : ராணுவ வீரர் கைது


ADDED : ஜன 18, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 18, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : முந்திரி காட்டில் வாலிபரை எரித்து கொலை செய்த வழக்கில், ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த வீரட்டிக்குப்பம் முந்திரி காட்டில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் மற்றும் ஊமங்கலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதில், இறந்தவர் வீரட்டிகுப்பம் தெற்கு தெருவை சேர்ந்த கதிர்காமன் என்பதும், அவரும் அதேகிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன்,43; அவரது தம்பி ஆறுமுகம் ஆகிய மூவரும் கடந்த 15ம் தேதி இரவு முந்திரி காட்டில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மற்ற இருவரும் கதிர்காமனை மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து உடலை எரித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ராணுவ வீரர் பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us