sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ

/

கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ

கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ

கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ

18


ADDED : மே 05, 2024 03:07 PM

Google News

ADDED : மே 05, 2024 03:07 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டவா: 'கனடாவில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஆட்சி நடக்கிறது' என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில், 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: இது முக்கியமான விஷயம். கனடாவில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஆட்சி நடக்கிறது. கனடா சட்டப்பூர்வமான நாடு. நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு.

நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பின், சீக்கிய மக்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். கனடாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கருதுகின்றனர். கனடா நாட்டை சேர்ந்த ஒவ்வொருவரும் பாகுபாடு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us