sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹேக்கர்'கள் அட்டூழியம்: பிரிட்டனில் ரயில் நிலையங்களில் சைபர் தாக்குதல் - ‛வைபை' சேவை பாதிப்பு

/

ஹேக்கர்'கள் அட்டூழியம்: பிரிட்டனில் ரயில் நிலையங்களில் சைபர் தாக்குதல் - ‛வைபை' சேவை பாதிப்பு

ஹேக்கர்'கள் அட்டூழியம்: பிரிட்டனில் ரயில் நிலையங்களில் சைபர் தாக்குதல் - ‛வைபை' சேவை பாதிப்பு

ஹேக்கர்'கள் அட்டூழியம்: பிரிட்டனில் ரயில் நிலையங்களில் சைபர் தாக்குதல் - ‛வைபை' சேவை பாதிப்பு

1


ADDED : செப் 27, 2024 12:23 AM

Google News

ADDED : செப் 27, 2024 12:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்; பிரிட்டனில் 19 முக்கிய ரயில் நிலையங்களில் ஹேக்கர்'கள் எனப்படும் சட்டவிரோத இணைய ஊடுருவல் குழு, 'சைபர்' தாக்குதல் நடத்திய சம்பவம் அந்நாட்டில் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் அனைத்து ரயில் நிலையங்களில் வைபை இணைய தள இணைப்புகள் உள்ளன. வெகு தொலைவில் பயணிப்பவர்கள் ரயில்களில் வைபை வசதியினை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிரிட்டனில் முக்கிய ரயில்களில் திடீரென வைபை சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் தங்களின் மொபைலில் ஆன்லைன் வாயிலாக நெட்ஓர்க் கிடைக்காமல் அவதியுற்றனர்.

இது தொடர்பாக பிடிஎஸ். எனப்படும் பிரிட்டன் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிரிட்டனில் லண்டன் யூஸ்டன், மான்செஸ்டர், லிவர்பூல், பர்மிங்ஹாம் , கிளாஸ்கோ உள்ளிட்ட 19 ரயில் நிலையங்களில் வைபை சேவை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது இணையதள ஹேக்கர்களின் சைபர் தாக்குதல் எனவும், இதில் பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us