sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி

/

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி

1


UPDATED : மார் 08, 2025 10:22 PM

ADDED : மார் 08, 2025 10:19 PM

Google News

UPDATED : மார் 08, 2025 10:22 PM ADDED : மார் 08, 2025 10:19 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:

அமெரிக்கா உக்ரைனுக்கான புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் ராணுவ உதவியை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோப்ரோபில்லியா உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி ரஷ்யா ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் 20 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் உக்ரைனின் பொது மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us