sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கையில் ரயில் மோதி ஆறு யானைகள் பலி

/

இலங்கையில் ரயில் மோதி ஆறு யானைகள் பலி

இலங்கையில் ரயில் மோதி ஆறு யானைகள் பலி

இலங்கையில் ரயில் மோதி ஆறு யானைகள் பலி


ADDED : பிப் 22, 2025 03:26 AM

Google News

ADDED : பிப் 22, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. வட மத்திய மாகாணத்தில் மின்னேரியா தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள யானைகளை காண்பதற்காக, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பூங்காவை ஒட்டியுள்ள ரயில் பாதையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணியர் ரயில் நேற்று முன்தினம் சென்றது. அப்போது, அந்த வழித்தடத்தை திடீரென கடக்க முயன்ற காட்டு யானைகள் கூட்டத்தின் மீது, அந்த ரயில் மோதி தடம்புரண்டது.

இந்த விபத்தில், நான்கு குட்டி யானைகள் உட்பட ஆறு யானைகள் பலியாகின. ரயில் பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us