sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

/

கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

8


ADDED : பிப் 16, 2024 01:30 PM

Google News

ADDED : பிப் 16, 2024 01:30 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில் படித்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான மாணவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஷாயிக் முகமது அஹமது(25). அவர் கனடாவின் ஆண்டாரியோவில் உள்ள கொனேஸ்டோகா கல்லூரியில் ஐடி பிரிவில் பட்டமேற்ப்படிப்பை, கடந்த 2022 டிச., முதல் படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக அவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக, ஷாயிக் முகமது அஹமதுவின் குடும்பத்தை தொடர்பு கொண்ட அவரது நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us