sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 30 பேர் காயம்

/

கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 30 பேர் காயம்

கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 30 பேர் காயம்

கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 30 பேர் காயம்


ADDED : ஜூலை 20, 2025 02:34 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாஸ் ஏஞ்சலஸ்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று அதிகாலை கேளிக்கை விடுதிகள் அருகே, தாறுமாறாக ஓடிய கார், கூட்டத்திற்குள் புகுந்ததில், 30 பேர் காயமடைந்தனர்; ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணம், ஹாலிவுட் பகுதியில் கேளிக்கை விடுதிகள் செயல்படும் சாண்டா மோனிகா பவுல்வர்டில் நேற்று அதிகாலையில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி கூட்டத்திற்குள் புகுந்தது.

இது குறித்து லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us