sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 பாக்.,கில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பளம் 'கட்': எரிபொருள் விலை உயர்வு எதிரொலி

/

 பாக்.,கில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பளம் 'கட்': எரிபொருள் விலை உயர்வு எதிரொலி

 பாக்.,கில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பளம் 'கட்': எரிபொருள் விலை உயர்வு எதிரொலி

 பாக்.,கில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பளம் 'கட்': எரிபொருள் விலை உயர்வு எதிரொலி

16


ADDED : மார் 15, 2026 01:36 AM

Google News

16

ADDED : மார் 15, 2026 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் தொடரும் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

எரிபொருள் விலை உயர்வு காரணமாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 30 சதவீதம் வரை குறைக்க அனுமதிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் சேமிப்பு முழுதும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு, 50 சதவீதம் குறைக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில், 60 சதவீத அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us