sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட 50 மாணவர்கள் தப்பினர்

/

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட 50 மாணவர்கள் தப்பினர்

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட 50 மாணவர்கள் தப்பினர்

 நைஜீரியாவில் கடத்தப்பட்ட 50 மாணவர்கள் தப்பினர்


ADDED : நவ 24, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுஜா: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில், நேற்று முன்தினம் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 303 மாணவர்களையும், 12 ஆசி ரியர்களையும் கடத்திச் சென்றது.

இந்நிலையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்களில் 50 பேர் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி, தங்கள் பெற்றோரிடம் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள் ளதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர மீதமுள்ள 253 பள்ளி மாணவர்கள், 12 ஆசிரியர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us