sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி

/

காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி

காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி

காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி


ADDED : ஆக 20, 2025 02:32 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கின்ஷாஷா:மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்களான

ஏ.டி.எப்., எனப்படும் கூட்டணி ஜனநாயக படைக்கும், ருவாண்டா ஆதரவு படைக்கும் இடையே கடுமையான மோதல் நடந்துவருகிறது.

இதில் ஏ.டி.எப்., அமைப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதரவு உள்ளது. இவர்கள், வடக்கு கிவு மாகாணத்தில் ஆகஸ்ட் 9 முதல் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில், 52 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காங்கோவில் உள்ள ஐ.நா., அமைதிக்குழு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us