sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி

/

 பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி

 பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி

 பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி


ADDED : நவ 16, 2025 11:19 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கராச்சி: பாகி: ஸ்தானில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஏழு பேர் பலியாகினர்.: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் லதிபாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர் என, போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் ஒரு பகுதி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மேல் விழுந்ததில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்த ஆறு பேரில் மூன்று பேர் 98 சதவீத தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மீட்பு நடவடிக்கை முடிந்த பின்னரே வெடி விபத்துக்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. பட்டாசு ஆலையின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகவும், தொழிற்சாலையின் உரிமத்தின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us