sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

/

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி


ADDED : நவ 03, 2025 08:54 PM

Google News

ADDED : நவ 03, 2025 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரம்,பாக்மதி மாகாணத்தின் டோலாகா மாவட்டத்தின் ரோல்வாலிங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

இங்குள்ள சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர். மே லும் 4 பேர் காயமடைந்தனர்.

5,630 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்த அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.0






      Dinamalar
      Follow us