sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது

/

8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது

8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது

8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது

1


ADDED : ஜூலை 14, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட எட்டு பேரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., கைது செய்துள்ளது.

பி.கே.ஐ., எனப்படும் 'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' அமைப்பு பஞ்சாபை அடிப்படையாக வைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஆள் கடத்தல் வழக்கு ஒன்றில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்தவர்களை அந்நாட்டு போலீசார் பல்வேறு இடங்களில் கைது செய்தனர்.அவர்களின் இடங்களில் நடந்த சோதனையில் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நுாற்றுக்கணக்கான தோட்டாக்கள், 12 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கடத்தல் வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர்.

இதில் படாலா என்பவர் நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி.






      Dinamalar
      Follow us