sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளம் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி

/

நேபாளம் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி

நேபாளம் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி

நேபாளம் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி


ADDED : அக் 25, 2025 11:49 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாளத்தில் பயணியரை ஏற்றிச் சென்ற ஜீப், 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.

நம் அண்டை நாடான நேபாளத்தில், கலங்காவிலிருந்து சியாலிகாடிக்கு, 18 பயணியருடன், ஜீப் ஒன்று பயணம் செய்தது.

ருகும் மாவட்டத்தின் பாபிகோட் அருகே சென்ற போது ஜீப் எதிர்பாராதவிதமாக பாதையில் இருந்து விலகி, 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 10 பேர் ருகும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us