sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு

/

எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு

எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு

எவரெஸ்டில் சிக்கிய 850 பேர் பத்திரமாக மீட்பு


ADDED : அக் 09, 2025 03:01 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹாலங்கூர்:எவரெஸ்ட் சிகரத்தில், கடுமையான பனிப்புயலில் மூன்று நாட்களாக சிக்கியிருந்த 850க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நம் அண்டை நாடான நேபாளத்தில், எவரெஸ்ட் மலைச் சிகரம் பகுதியில், சமீபத்தில் திடீரென பனிப் புயல் ஏற்பட்டது.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் அங்கு சிக்கி தவித்தனர். உள்ளூர் கிராம மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து, 580 மலையேற்ற வீரர்கள் மற்றும் 300 வழிகாட்டிகளை பத்திரமாக மீட்டனர்.






      Dinamalar
      Follow us