sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

/

பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

5


ADDED : மார் 04, 2025 10:30 PM

Google News

ADDED : மார் 04, 2025 10:30 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானும், பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறது.

இன்று(மார்ச் 04) கைபர் பக்துன்க்வாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் முகாமில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக, பயங்கரவாதிகள் இன்னொரு இடத்தில் காரில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us