sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கத்திக்குத்தில் 9 பேர் பலி

/

 கத்திக்குத்தில் 9 பேர் பலி

 கத்திக்குத்தில் 9 பேர் பலி

 கத்திக்குத்தில் 9 பேர் பலி


ADDED : டிச 29, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரமரிபோ: தென் அமெரிக்க நாடான சூரினாம் நாட்டில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆவேசமடைந்த நபர் ஒருவர், ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைநகரான பாரமரிபோவின் புறநகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

அங்கு வந்த போலீசாரையும் அவர் தாக்க முயற்சித்தார்.

அப்போது பதிலுக்கு போலீசார் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மேல் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us