sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; பயணிகள் பீதி

/

ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; பயணிகள் பீதி

ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; பயணிகள் பீதி

ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; பயணிகள் பீதி

3


ADDED : பிப் 03, 2025 08:28 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:28 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெக்சாஸ்: ஹூஸ்டன் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நியூயார்க் செல்வதற்காக 104 பயணிகள், 5 பணியாளர்கள் என மொத்தம் 109 பேருடன் விமானம் ஒன்று புறப்பட்டு, ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, விமானத்தின் இறக்கைகளின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை வெளியேறுவதைக் கண்ட பயணிகள் பீதியடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட விமானி, விமானத்தை சாமர்த்தியமாக நிறுத்தினார். பிறகு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

கடந்த சில தினங்களாக விமான விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த சம்பவமும் விமானப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us